நூலக அணுகல் முறை : திறந்த அணுகல் முறை
நூல் வழங்கல் முறை:
- இளங்கலை& இளநிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்கள்: 2 புத்தகங்கள்
- இளங்கலை& இளநிலை மூன்றாமாண்டு மாணவர்கள்: 3 புத்தகங்கள்
- முதுகலை & முதுநிலை மாணவர்கள்: 4 புத்தகங்கள்
- 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு புத்தகம் வழங்கப்படும்
- ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்கள்: 5 புத்தகங்கள்
- உதவிப் பேராசிரியர்கள்: 7 புத்தகங்கள்
- ஆசிரியரல்லாப் பணியாளர்கள்: 5 புத்தகங்கள்
- வெளியினருக்கு: குறிப்புப் பயன்பாடு மட்டுமே
வேலை நேரம்:
நூலகம் திங்கள் முதல் சனி வரை காலை 9.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை திறந்திருக்கும்.