ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் 9 வது பீடாதிபதியான ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீமத் வேதாந்த ராமானுஜ மஹாதேசிகன் அருளாலும் ஆஸ்ரம சிஷ்யர்களின் பங்களிப்பினாலும் 1968 ஆம் ஆண்டு ஸ்ரீ ரங்கநாத பாதுகா வித்யாலயா அறக்கட்டளை நிறுவப்பட்டது.
பதிவுசெய்யப்பட்ட அறக்கட்டளையின் ஒரு பகுதியாக ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டுவருகிறது.
அறக்கட்டளையை நிறுவியவர்கள்